Sep 16, 2009

ஒரு தந்தையின் குரல்


விடிய விடிய வியர்வை சிந்தி வரைந்த கதையில்
திருத்தம் செய்திருந்தாலும் ஏற்றிருப்பேன்
பக்கங்களை கிழித்து ஓடியவரை
மன்னித்தாலும் மனவடு மாறுமா???

No comments: