Sep 16, 2009

மனதின் உருவம்

என் கண்ணீருக்கு
உன் இதழ் சுவை ஞாபகம் வந்ததோ
ஓயாத அலையென கன்னங்களை சுவைக்கிறதே
வியந்து உன்னித்து பார்த்தால்
நீ பதித்த இதழ் வரிகளின்
இடைவெளியில் வழிந்தது என் கண்ணீர்
மனதின் உருவம் தானே கண்ணீர்

No comments: