Sep 16, 2009

நீயும் வாழ்க

உயிர் வாழ்வதற்கு
காதலை கல்லறையில் புதைத்தாய்
காகிதங்கள் சொல்லும் காயத்தை
கவிதை வடிவிலே
உனை இழந்தேன்
நல்வாழ்வை பெற்றேன்
உனை பெற்றிருந்தால்
வாழ்வை இழந்திருப்பேன்
காதலெனும் பொய்யுரைத்து
காயப்படுத்தி கலங்கச் செய்து
காணாமல் போன கனவே
இந்த உலகில் நீயும் வாழ்க

No comments: