உயிர் வாழ்வதற்கு
காதலை கல்லறையில் புதைத்தாய்
காகிதங்கள் சொல்லும் காயத்தை
கவிதை வடிவிலே
உனை இழந்தேன்
நல்வாழ்வை பெற்றேன்
உனை பெற்றிருந்தால்
வாழ்வை இழந்திருப்பேன்
காதலெனும் பொய்யுரைத்து
காயப்படுத்தி கலங்கச் செய்து
காணாமல் போன கனவே
இந்த உலகில் நீயும் வாழ்க
No comments:
Post a Comment