Nov 4, 2009

கட்டிலில் கட்டி கொண்ட போது
என் நெஞ்சில் ஒட்டிய
உன் தலை முடி மேல்
ஏன் இவ்வளவு கோபம்?
நீ வாழும் இடத்தில்
ஏதும் வந்து
ஒட்டி கொள்ள கூடாது என்பதற்கா?

No comments: