சிவதாசனின் கவிதைகள்
Nov 4, 2009
நான் இப்போது தரும்
முத்தங்களை எல்லாம்
உன் நெஞ்சுக்குழியில் சேர்த்து வை
உனக்கு முன்
நான் இறந்துவிட்டால் - அந்த
முத்த சத்தத்தில்
இன்னும் நூறாண்டு வாழடி
என் காதலியே!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment