சிவதாசனின் கவிதைகள்
Nov 4, 2009
நான் உனக்கு யாரென்று தெரியுமா?
உனக்கு செல்ல பெயர் வைத்த போது
உன் தந்தை
உன் மேல் அளவில்லாத பாசம் காட்டும் போது
உன் தாய்
உன் சோகம் களையும் போது
உன் நண்பன்
உனை மகிழ்விக்கும் போது
உன் காதலன்
உந்தன் அந்தரங்கம் அறியும் போது
உன் கணவன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment