சிவதாசனின் கவிதைகள்
Nov 4, 2009
உனை போலவே
நீ என்னிடம்
ஆசைப்பட்டு கேட்ட
குங்குமச்சிமிழ்
வீட்டுக்குள் முடக்கி கிடக்கிறது
மண் மூடி போன
எனதாசைகளை போல் - இன்னும்
மூடி கூட திறக்காமல்
காத்து கிடக்கிறது....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment