Nov 4, 2009

காதல் வந்து
எனை தொட
காற்றாய் மாறி
உனை தீண்டினேன்
எங்கு தொட்டாலும்
உன் கன்னம் சிவக்க கண்டேன்

சிவந்த கன்னத்தில் முத்தமிட்டால்
கண்கள் சொருகி
எனை இறுக அணைக்க
இன்னும் ஒரு முத்தமிட்டேன்

No comments: