Sep 19, 2009

பிரிந்து போனோரையும்
பிரித்து வைத்தவரையும்
நீங்கள் விமர்சிக்காதீர்
அவர்களின் விதியை
உங்கள் கையால்
எழுத விரும்பாதீர்

No comments: