சிவதாசனின் கவிதைகள்
Sep 19, 2009
வெற்றி பறிபோனதை எண்ணி
நொடிந்து ஒடிந்து படுத்துவிடாதே
உள்வேதமாம் ' வாய்ப்பிருக்கு
முயற்சி செய்' மறந்துவிடாதே
தோல்வியை மட்டும் சுவைத்தவன் சொல்கிறேன்
தோற்த்தாலும் தோகை விரித்து தோல்வியுறு
பிறரின் பாராட்டை பெறுவாய்
அது உனக்கு தோல்வியாய் தோன்றாது
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment