Sep 19, 2009

வாய்மொழி சிந்தும் தேன்மொழியாளே
எனை மயக்க
மல்லிப் பூ ஏனடி
நீ சிரிக்கையில் சிறுக்கும்
உன் கண் பார்வை போதுமடி
விலை கொடுத்து எனை
மயக்க வேண்டாமடி
இடையசைத்து நீ
நடக்கையிலே மயங்கிவிட்டேனடி

No comments: