Sep 19, 2009

வஞ்சித்தவர் வாசல் தேடி
வந்து மண்டியிடும் போது
மன்னிக்க மனம் வேண்டுமெனில்
மறக்கும் குணம் வேண்டுமடா
அப்போது தான்
மன்னிப்பு முழுமை பெறுமடா
மறவாத குணம் கொண்டு
மன்னித்தால் மன்னிப்பில் அர்த்தமில்லையடா
படிப்பினை மறந்தால்
மீண்டும் வஞ்சிக்கப்படுவாயடா

No comments: