Sep 19, 2009

நீ எனை காதலிப்பதை
ஊர் முழுக்க பறை சாற்றி
இன்புற்று இன்னல் மறந்திருந்தேன்
பின்பு தான் தெரிந்தது - உன்
காதலால் அழிக்கப்படுகிறேனென்று

No comments: