சிவதாசனின் கவிதைகள்
Sep 18, 2009
என் ஒட்டு மொத்த
உயிரையும் எடுத்து - அவள்
பெயர் எழுதத்தான் நினைக்கிறேன் - ஆனால்
அவள் என்னிடம் சொன்ன
ஆசைகளை பூர்த்தி செய்வதற்கும்
தூர தொலைவில் என்றாவது
காண்பேன் என்ற நன்ம்பிக்கையில் - கொஞ்ச
உயிரை மிச்சம் வைத்திருக்கிறேன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment