சிவதாசனின் கவிதைகள்
Sep 18, 2009
இறந்த கால பொய்கள்
நிகழ்கால உண்மையாய் மாறுவதுண்டு
நிகழ்கால உண்மைகள்
எதிர்கால வரலாறாய் மாறும் - ஆக
உரைத்த பொய்கள் போதும்
சாதிக்க துடிப்பவன்
சத்தியம் கொண்டு உண்மை உரைக்கட்டும்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment