சிவதாசனின் கவிதைகள்
Sep 18, 2009
போதையின் பாதையில்
பல வழி தெரியுதடி
அத்தனை வழியும் உனை தான் காட்டுதடி
உனை அடைய குறுக்கு வழியும் தோன்றுதடி
பழக்கமில்லாத வழிதான் என்ற போதும்
பழக துடிக்கிற மனதிற்கு தெரியவில்லையடி
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment