சிவதாசனின் கவிதைகள்
Sep 18, 2009
மலையில்...
நீல் எழில் அரசி
நீள கார்கூந்தால் கொண்டு
மனம் கவர் மாந்தராய்
மயக்கம் தருகிறாள்
மஞ்சு எனை தழுவ
நெஞ்சு தானே விரிய
மரங்களுடன் பச்சையாய்
புலப்படுகிறது உணர்வு
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment