Sep 18, 2009

மலையில்...


நீல் எழில் அரசி
நீள கார்கூந்தால் கொண்டு
மனம் கவர் மாந்தராய்
மயக்கம் தருகிறாள்
மஞ்சு எனை தழுவ
நெஞ்சு தானே விரிய
மரங்களுடன் பச்சையாய்
புலப்படுகிறது உணர்வு

No comments: