Sep 18, 2009

பள்ளியில்
படைகளுக்கு பஞ்சமில்லை
கல்லூரியில்
கலாட்ட அரங்கேராத நாளில்லை
நாட்கள் கழிய நிலை மாறாத
மனிதனாய் வலம் வந்தான் - இவனை
பார்த்து நண்பர்கள் நகைக்க
கரம் பிடிக்க நினைத்த காதலியும் கைவிட
பெற்ற பெற்றோர் வருந்த
சுற்றத்தாரும் சொந்தமும்
வீட்டின் சுமை என கருத
நாணத்தின் உச்சியில்
வெட்கம் வர - அப்போது தான்
வாழ்க்கை புரிந்தது அவனுக்கு

No comments: