சிவதாசனின் கவிதைகள்
Sep 18, 2009
கிழக்கினில் விடிவெள்ளி முளைக்குதடா
பட்ட வேதனைக்கு வழி பிறக்குதடா
மனம் தனில் மகிழ்ச்சி ஊற்று ஊறுதடா
மெய்யென்று சொன்னதை
பொய்யென்று உரைத்தவர்
முகத்திரை கிழிந்ததடா
உண்மைக்கு உயிருண்டு - அது
இந்த உலகில் வாழ்வதும் உண்டு
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment