Sep 18, 2009

ஈசன் அடிக்கும் உடுக்கையாய் இருந்தேன்
கண்ணன் இசைக்கும் குழலாய் இருந்தேன் - இன்று
நாரதரின் கை வீனையானேனோ
என் நரம்புகள்
யார் யாரையோ வாழ்த்த
ஸ்ருதி சேர்க்கிறதே

No comments: