Sep 18, 2009

தந்தைதாய்க்கு பிடிக்காதவர்கள்
நானும் என் சகாக்களும்
சகாக்களுள் கடைநிலைக்கு தள்ளப்படுவது
நான் எனும் எனது நட்பு
ஒதுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு
ஓரங்கட்டப்பட்டவன் நான்
மன ஓலங்களை காது கொடுத்து
கேட்பார் யாருமில்லை எனக்கு
பேருக்கு என்று உறவானதால்
நானும் அனாதையே

No comments: