சிவதாசனின் கவிதைகள்
Sep 18, 2009
மாற்றம் வருமென
மரணம் வரை காத்திருக்காதே
மரணத்திற்க்குள் மாற்றத்திற்கான
ஒரு விதையாவது
விட்டுச்செல் - அது
மண்ணின் ஈரத்தாலே
முட்டி துளிர் விடும்
- பின்
நீருரமிட்டு காப்பர்
விருட்சத்தை வீணாக்க விரும்பாதோர்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment