Sep 18, 2009

மாற்றம் வருமென
மரணம் வரை காத்திருக்காதே
மரணத்திற்க்குள் மாற்றத்திற்கான
ஒரு விதையாவது விட்டுச்செல் - அது
மண்ணின் ஈரத்தாலே
முட்டி துளிர் விடும் - பின்
நீருரமிட்டு காப்பர்
விருட்சத்தை வீணாக்க விரும்பாதோர்

No comments: