Sep 18, 2009

வாட மலராய்
மனதில் மலர்ந்து
தாழம் பூவாய்
மனம் கமலும்
காதலியை நினைத்தால்
இதழ் விரியும்
புன்சிரிப்பு மட்டும் மிஞ்சுகிறது

No comments: