Sep 18, 2009

வள்ளுவன் வாசகன் கம்பன் உட்பட
பலர் காதலித்தும் -தன்
கண்ணியம் காத்து நிற்கும் கன்னி(த்) தமிழ்
கற்பில் கண்ணகிக்கு மூத்தவள்

No comments: