சிவதாசனின் கவிதைகள்
Sep 18, 2009
வஞ்சனைகள் வரிசையாக
வாள் ஏந்தி நின்றாலும்
தஞ்சம் என்று
எவரையும் நாடாதே
பஞ்சம் வராமலே
வறுமை வந்து வாட்டினால்
தஞ்சம் என்று
எவரையும் நாடாதே - ஏனெனில்
பாதுகாப்பு என்றாலே
அது சுதந்திரத்தின் முடக்கம் தான்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment