சிவதாசனின் கவிதைகள்
Sep 18, 2009
பார்ப்பாருமில்லை கேட்பாருமில்லை என்று
ஆணவம் கொள்ளாதே மனமே
சிவலோக சித்தன் சிரிப்பான் மனமே
சிந்தை மறந்து அலையாதே மனமே
சிவ பாதம் இருப்பதை மறவாதே மனமே
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment