சிவதாசனின் கவிதைகள்
Sep 18, 2009
யாரேனும் என் தோல் சாய்ந்தால்
இனியவளின் ஞாபகம் தான்
அவள் முகம் காணாத போதும்
என்னவளின் காம கண்கள்
சிந்தையில் மறைவதில்லை - அந்த
கண்கள் சொன்ன பாடம்
காவியங்களும் கவிஞர்களும்
உணர்த்த மறந்த உணர்ச்சி
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment