Sep 18, 2009

நான் யார்?
கடவுள் என்பவன் யார்?
எங்கு உள்ளான்?
இவைகளுக்கு விடையளித்து
என் தனிமை

சொல்லாலும் செயலாலும்
எவருக்கும் தீங்கு விளைவிப்பதுமில்லை
எவரையும் யாசித்து வாழ்வதுமில்லை
இவைகளை அருளியது
என் தனிமை

No comments: