எனை விட்டு பிரிவாள் என தெரிந்திருந்தால்
ஒரு புகைப்படமாவது வாங்கி வைத்திருப்பேன்
கொடுத்த பொருளை பத்திரமாய் பார்த்திருப்பேன் - இன்றோ
அவள் தொட்டு போன பொருள்களை
தேடிக் கொண்டு இருக்கிறேன்
நடந்ததை எல்லாம் நினைக்கையில்
இதயத்துடன் சேர்ந்து உடலும் துடிக்கிறது
No comments:
Post a Comment