Sep 18, 2009

கிறங்கி உறங்கி எழும் நேரம்
மனக்கிழிஞ்சல்கள் தைத்தெழுந்து
விழித்து வியர்வை சிந்தும் நேரம்
வினைவலி மனதில் கொண்டு செய்தால் - அதுவே
வாழ்வின் வெற்றிக்கான சிந்து

No comments: