சிவதாசனின் கவிதைகள்
Sep 18, 2009
சிந்தனையற்று சிரிக்கும்
குழந்தை வாழ்வு வேண்டுமடா
முலைதனில் முத்தமிட்ட
பால்மணம் மாறா பருவம் வேண்டுமடா
மடியில் கிடந்தது
முகம் பார்த்த காலம் வேண்டுமடா
மூச்சுமுட்ட அணைக்க செய்யும்
அந்த அழுகை வேண்டுமடா
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment