Sep 18, 2009

சிந்தனையற்று சிரிக்கும்
குழந்தை வாழ்வு வேண்டுமடா
முலைதனில் முத்தமிட்ட
பால்மணம் மாறா பருவம் வேண்டுமடா
மடியில் கிடந்தது
முகம் பார்த்த காலம் வேண்டுமடா
மூச்சுமுட்ட அணைக்க செய்யும்
அந்த அழுகை வேண்டுமடா

No comments: