Sep 18, 2009

உன் திருமேனி வாசத்தில்
என் பாவங்கள் அழிந்ததைய்யா
உன் புன்சிரிப்பில்
என் திமிருகள் எரிந்ததைய்யா
உன் நெற்றிப்பார்வையில்
என் எனும் எண்ணம் சாகுதைய்யா

No comments: