Sep 18, 2009

உண்மையாய் உறவாடும் போது
உயிர் இணைந்த ஆனந்தத்தில் நனைந்தேன்
நீ அமைதி கொள்ளும் போது
உனக்கென்று தனி மனமிருப்பது தெரிந்தது
தவறு என்னுடையது தான்
உன் தயக்கங்களை கலையாது
இது நாள் வரை காலம் கடத்தியது
தயக்கங்களில் தவிக்கும் வாழ்க்கை
இனியும் இனிக்குமோ

No comments: