Sep 18, 2009

பெண்ணாய் பிறந்து
பேயாய் அலைந்து
பூணாத பூச்சூடி
பூநாகமாய் எனை தீண்ட
புழுவாய் நான் துடிக்க
உணவாய் அவளருந்த - நான்
மயங்கிய மாயையெல்லாம் மரணமெய்தது

No comments: