Sep 18, 2009

நிலவொளியின் குளுமை
தோல்கள் தாண்டி
உள்ளம் குளிர்கையில்
மனதிலிருந்து
நிலவாய் வானில் ஏறி
கட்சி தந்து மகிழ்விக்கிறாள்
என் இல்லாள்

No comments: