Sep 18, 2009

ஐமுகம் கொண்ட ஐயனே!
ஒருமுகம் எனக்கழித்து
பல வேஷம் இட செய்வது ஏனோ?
வேஷம் கலைந்து
என் அகமுகத்தில்
உன் ஞானமுகம் கொடும் ஐயா

No comments: