சிவதாசனின் கவிதைகள்
Sep 18, 2009
உடை எடுப்பும்
நா நுனி ஆங்கிலமும்
நாகரிகத்தின் முழு உருவமாம்
பிறர் வருந்த தான் வருந்துவதும்
பிறர் அழ தான் துடைப்பதும்
காட்டுமிராண்டித்தனமாம்
என்ன உலகடா !
உதவுவதும் உணர்ந்து தெளிவதும்
பைத்தியக்காரத்தனமா?
கண்டும் காணாது போல் இருப்பது
நாகரிகமா?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment