சிவதாசனின் கவிதைகள்
Sep 18, 2009
நடக்கும் ஓரடியும் சொந்தமில்லை
படுக்கும் ஆரடியும் சொந்தமில்லை
சுகமும் சொந்தமில்லை
சோகமும் சொந்தமில்லை
பாசமும் சொந்தமில்லை
பார்வையும் சொந்தமில்லை
சொந்தமில்லா வாழ்வில்
பந்தமாய் வந்தவனே!
அன்பே உருவான ஈசனே - உன்
தாள் பணிந்ததால்
என் தாகம் தீர்ந்ததைய்யா
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment