முதலிரவில் துரியோதனன் வேலை பார்க்கணும்
தொட்டில் பழக்கம்
சுடுகாடு மாட்டி என்பாங்க - அவளுக்கு
மோகத்தீ வளரும் போது
ஆசை கொண்டு அணைக்க வேண்டும்
அலுத்து எழும் நேரம்
கூப்பிட்டால் போக வேண்டும் - இல்லையேல்
காரணமில்லா சண்டை
பண சண்டை
மன சண்டை
மறுநாள் மதிய சாப்பாட்டுடன் முடியும்
இச்சண்டை இச்சை தீரும் வரை வளரும்
நம் உயிர் செலவில்
பிள்ளைகளுக்கு சொத்து வரவு வேண்டுவாள்
எல்லாம் இளமையின் பாதுகாப்பில்
காலம் கடத்த
ஆண்பிள்ளைக்கு
"ஆசை அறுபது நாள்
மோகம் முப்பது நாள் "
பெண்பிள்ளைக்கு
"ஆசை ஆயுளுள்ளவரை
மோகம் மேனியழியும் வரை"
கணவன் மனைவி மனஸ்தாபத்திற்கு
கட்டிலில் இடைவெளியே காரணம்
கட்டி புரண்டால் அன்பு தானா வரும்
அலுத்து எழுங்கள்
சலித்து எழாதீர் - எழுந்தால்
நீ சம்சாரம் துறந்த சந்நியாசி
No comments:
Post a Comment