Sep 18, 2009

கருவின் உருவே
காற்றின் விசையே
கிரகங்களின் அரசே
கீதைக்கு முதன்மையே
குடியின் வித்தே
கூறுகளின் மூலமே
கெட்டுணர்வின் பகையே
கேள்வியின் விடையே
கைமாறில்லா கருணையே
கொடுப்பதின் விளைவே
கோவின் கோவே
கௌதமனின் அறிவே

No comments: