சிவதாசனின் கவிதைகள்
Sep 18, 2009
நடந்தால் காற்றை
காயப்படுத்துவேன் என்று அமர்ந்திருந்தேன்
வழி மறிக்கிறாய் என்று கதறியது
நான் சொன்னேன்
நீயில்லாமல் நானில்லை - ஆனால்
நானில்லாமல் நீ உண்டு
எனை விட்டு கடந்து செல்லென்று
விடுவதாயில்லை மண் மூடும் வரை
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment