Sep 18, 2009

தாசிமார்


தேகம் தெரிய உடை உடுத்தி
தேவதையாய் வந்தாள்
முகத்தில் மூவாயிரம்
தேவர்களின் ஆசீர்வாதம்
எத்தனை பேர் வளைத்தாலும்
தன் நிலைக்கு திரும்பும்
மூங்கில் போல் உடல் கொண்டவள் - அந்த
உடலுக்கு ஏத்த மார்புடையாள்
இதழ்களில் பனங்"கள்" ஊறி - என்
தாகம் தணிக்க தயங்காமல் நிற்பவள்
சிற்றிடையில் சிவந்த காமம்
கண்கள் முழுவது நிரப்பி - எனை
கட்டிலில் காதலிக்க காத்திருக்கிறாள்

No comments: