சிவதாசனின் கவிதைகள்
Sep 18, 2009
கருத்துக்கள் கார் ஊற்றாய் வேண்டும்
காற்றில்
கலைந்து
போகும் காராய் வேண்டாம்
பூமாரியாய் பொழிந்தால் நனைவர்
ஊசி மாரியாய் பொழிந்தால் நனைவார் உண்டோ?
நயம்பட பேசி புலம்பட செய்தால்
செவி புலன் திறப்பர்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment