Sep 18, 2009

கருத்துக்கள் கார் ஊற்றாய் வேண்டும்
காற்றில் கலைந்து போகும் காராய் வேண்டாம்
பூமாரியாய் பொழிந்தால் நனைவர்
ஊசி மாரியாய் பொழிந்தால் நனைவார் உண்டோ?
நயம்பட பேசி புலம்பட செய்தால்
செவி புலன் திறப்பர்

No comments: