சிவதாசனின் கவிதைகள்
Sep 18, 2009
போதனைகள் வேதனை மிக்க
பிரச்சனையாய் மாறும்
சகிப்புத்தன்மையில்ல மணவாழ்க்கை
சண்டையில் தொடரும்
ஆணின் அரணை அறுவை செய்ய
விடுதலை பத்திரம் தேடும் பெண்ணே!
பெண்ணின் பேணுதலை தகர்க்க
விவாகரத்து தேடும் ஆணே - நீ
உணர்ச்சியில் புணர்ந்து
பெற்ற பிள்ளையை மறந்தாயோ
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment