சிவதாசனின் கவிதைகள்
Sep 18, 2009
யோசித்து வாழ்கிறவர்கள் மத்தியில்
யாசித்து வாழ்பவரும் உண்டு
யோசிப்பவர் யாரும் யாசிப்பதில்லை
யாசிப்பவர் யாரும் யோசிப்பதில்லை
யோசித்த பொருள் வீணாய் போவதில்லை
யாசித்த பொருள் வாசனை செய்வதில்லை
யோசனை யுகத்தை பெற வழி செய்யும்
யாசனை யாக்கையை அழித்துவிடும்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment