இது என்ன காலம்
பெண்ணை பார்த்தாலும்
கற்பூரமாய் காதல் பற்றுகிறதே
ஆனால் ஒன்று
கண்கள் முகம் தவிர
மற்ற பாகம் பார்க்க மறுக்குதே
அவள் முன் சென்றால்
திரும்ப சொல்லி மனம் ஏங்குதே
நண்பர் நேரம் குறைத்து
சன்னல் வழி உனை கான காத்திருக்கிறதே
இப்படியே எனது காலம் கரைகிறதே
No comments:
Post a Comment