Sep 18, 2009

வாய் மூடி திரிந்தாலும்
உள்நாவில் தேன் சொட்டுதைய்யா
உனை நினைக்கையில்
உயிர் உருகி உருகுளையுதைய்யா
'வாட'கை கொண்டு தீண்டுகையில்
காதலின்பம் படருதைய்யா
நின் மேல் இச்சை கொண்டதால்
கச்சை இழந்து
பிச்சை புகினும்
நினையே நினைப்பேனைய்யா

No comments: