Sep 18, 2009

உனை பாடி பாடி
உதட்டசைவை இழந்தேன்
உனை நினைத்து நினைத்து
சிந்தை இழந்தேன்
உனை தழுவி தழுவி
தகமனைத்தும் இழந்தேன்
உனை வணங்கி வணங்கி
வான் புகழ் எய்வது எப்போது?

No comments: