கொங்குதமிழ் பேசும் கோதையிவள்
பாரிமகளிரின் உறவோ
கண்ணில் அம்பெடுத்து எறியுமிவள்
சேரமாதேவியின் உறவோ
புலிக்கு பாலூட்டி வளர்க்குமிவள்
குந்தைபிராட்டியின் உறவோ
பொடியிடைநடையில் மீனென நீந்துமிவள்
பாண்டிமாதேவியின் உறவோ
யானை அம்பாரியில் வருமழகியிவள்
சிவகாமியின் உறவோ
உறவேதும் தெரியவில்லை
உலகம் போற்றும் தமிழ் மரபு
மாறா மங்கையை பற்றி
No comments:
Post a Comment