Sep 18, 2009

தூக்கத்துக்காக ஏங்கும்
துன்பம் நிறைந்த மனங்கள்
நகர் வலம் வருகின்றனர் - இந்த
நகர வாழ்க்கை
நரகத்தினும் கொடிது

No comments: